Posts

Showing posts from July, 2017
Image
ஸ்ரீ இராஜகோபால கிளிக்கன்னி
தென் துவாரகை மன்னனே..... (அம்மே நாராயணா மெட்டில்) தென் துவாரகை மன்னனே ருக்மினியின் கண்ணனே பாமாப் பிரிய சுந்தரா இராஜ கோபாலனே (2) கோபிலாதி முனிவர்க்கு வரமளித்து அருளிளாய் ஐஐந்து மேழு சேவைதனை காண்பித்து மகிழ்த்தினாய்                  (தென் துவாரகை ....)  செண்பகச் சோலையிலே குடிகொண்டு விளங்கினாய் செங்கமலவல்லியின் கரம் பிடித்து அருளினாய்                    (தென் துவாரகை ....) நாற்கரமும் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தந்திடும் பரவாசு தேவனாய் காட்சி தரும் கண்ணனே                                            (தென் துவாரகை ....) ஸ்வாயம்ப விமானத்தின் கீழருளும் அழகனே மாடு மேய்க்கும் கோலத்திலே கண் கவரும் மாயனே                             (தென் துவாரகை ....) புன்சிரிப்பில் உலகோரை கொள்ளை கொள்ளும் அற்புதா கோபியர்கள்...
Image
ஸ்ரீ செம்பகேசனே ...... எனும் பாடலை (ஸ்ரீ ரங்கநாதனே.... மெட்டில்) அடியேன் எழுதி பாடியுள்ளேன். இப்பாடல் மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலஸ்வாமிக்கு சமர்ப்பணம். பிழையிருப்பின் பொருத்தருள்க...  ஸ்ரீ செம்பகேசனே திருமன்னை வாசனே பசு கன்றுகள் மேய்க்கும் கோபாலனே பொற்கோல் ஒரு இன்பம் திருமுகம் மறு இன்பம் திருவடியதும் இன்பம் திருவுரு பேரின்பம்                                      (ஸ்ரீ செம்பகேசனே ....) திருமாமகள் பதக்கமும் சிறுகுழந்தை அணிகளும் அன்றாடம் தரிக்கின்ற கோபாலனே கன்றுகள் மேய்க்கின்றாய் உயிர்களை காக்கின்றாய் உளம்தனை பறிக்கின்றாய் மாயங்கள் செய்கின்றாய்                                      (ஸ்ரீ செம்பகேசனே ....)  தித்திக்கும் செவ்விதழ்  நெழிவோடு பொன்னிடை  ஒய்யாரமாய் நிற்கும் கோபாலனே  மதியில் ஒளியாவாய்  கதியில் அரணாவாய்  சதியில் தீயாவாய்  ...